மலரிடை கொடியிடையாள்

மனமதில் குடியுடையாள்

தேகத்தின் ஆர்ப்பரிப்பில்

தேன்பருகிட துகிலுரித்தாள்

கள்வனும் கணவனாய்

காத்திருப்பில் அவதானம்!..


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *